பணம் பெற்றுக்கொண்டு 10 ஆண்டு காலம் மூதாட்டியை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தந்த உதவி ஆய்வாளர். முத்துகிருஷ்ணன்!


கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர காவல் நிலைய சரகம் சிலோன் குவார்ட்ஸ் 70 வயது மூதாட்டி லோகநாயகி என்பவர் தனக்கு பழக்கமான ஒருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் கடனாக கொடுத்ததாகவும், பணம் வாங்கியவர்  10 வருடங்களாக பணம் கொடுக்காமல் அலைகழிக்கபட்ட  மூதாட்டி உதவி ஆய்வாளர். முத்துகிருஷ்ணன் அவர்களிடம்  புகார் கொடுத்ததின்பேரில் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு 70 வயதுடைய மூதாட்டிக்கு  ரூபாய் 10,000 -த்தை வாங்கி கொடுத்தார். உதவி ஆய்வாளருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி கூறினார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!