குரூப்- 1 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற சிதம்பரம் மாணவி கதிர் செல்விக்கு குவியும் பாராட்டு!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த இரா.கலைச்செல்வன் மகள் க.கதிர்செல்வி தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கதிர்செல்வி மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து வாழைக்கொல்லை கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக