குரூப்- 1 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற சிதம்பரம் மாணவி கதிர் செல்விக்கு குவியும் பாராட்டு!


கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வாழைக்கொல்லை கிராமத்தை சேர்ந்த இரா.கலைச்செல்வன் மகள் க.கதிர்செல்வி தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த கதிர்செல்வி மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து வாழைக்கொல்லை கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!