கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து தொலைந்து போன 1 1/2 பவுன் செயின் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர். சந்திரன்!


கடலூர் மாவட்டம் தில்ஷாத்பி க/பெ யூசுப்,  பகவந்தர்சாமி மடம், புதுப்பாளையம் என்பவர் இன்று 15.4.25 தேதி மதியம் சுமார் 1 மணிக்கு  தனது கழுத்தில் அணிந்திருந்த 11/2 பவுன் செயின் தொலைந்துவிட்டதாகவும் கண்டுபிடித்து கொடுக்குமாறு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பாதிரிப்புலியூர்  காவல் ஆய்வாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் கதிரவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார்  உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து தொலைந்து போன1 1/2 பவுன் செயினை கண்டுபிடித்து காவல் ஆய்வாளர். சந்திரன் அவர்கள் தில்ஷாத்பி அவர்களிடம் ஒப்படைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!