கடலூர் - கந்தசாமி மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற Sports Day!
கடலூர் கந்தசாமி மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற Sports Day விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக