கரூர் - ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் SAFE KOVAI (எ) SAKO திட்டத்தை துவக்கி வைப்பு!



கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் மதுவிலக்கு, மின்சார துறை, ஆயத் தீர்வைத்துறை அமைச்சர். செந்தில் பாலாஜி, கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரம் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மாநகர காவல் துறையின் மகளிர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இருமுனை தகவல் தொடர்பு அமைப்பான SAFE KOVAI எனும் SAKO திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர். பவன்குமார், க.கிரியப்பனவர், இ.ஆ.ப. மாநகர காவல் ஆணையாளர். சரவண சுந்தர், இ.கா.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு, பிரபாகரன், இ.ஆ.ப. மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!