பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் பணியாளர்களுக்கு அறிவுரை மாவட்ட கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிள்ளை கிராமத்தில் மாசிமக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் அறிவுரை வழங்கினார்.
மேலும் கிள்ளை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக