கடலூர் - போக்குவரத்து இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், CCTV கேமரா பொருத்துவது குறித்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர். விஜிகுமார் அவர்கள் சேத்தியாத்தோப்பு நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைவரையும் சேத்தியாத்தோப்பு காவல்நிலையம் வரவழைத்து 

சாலை போக்குவரத்து  இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், CCTV கேமரா பொருத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!