கடலூர் - போக்குவரத்து இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், CCTV கேமரா பொருத்துவது குறித்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர். விஜிகுமார் அவர்கள் சேத்தியாத்தோப்பு நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைவரையும் சேத்தியாத்தோப்பு காவல்நிலையம் வரவழைத்து
சாலை போக்குவரத்து இடையூறாக இருக்கும் கடைகளை அகற்றவும், CCTV கேமரா பொருத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக