நெமிலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் மாசி பௌர்ணமி தினம் முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. தலைவர். நெமிலி சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில், அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் வேட்டாங்குளம் மோகன், நெமிலி செல்வம், நவநீதகிருஷ்ணன், சாமிநாதன், நெமிலி முருகன், சங்கர், அண்ணாமலை, சுப்பன், வேலு, நாகராஜ் மற்றும் ராமு, கிருஷ்ணன், பிச்சாண்டி, மண்ணூர் மா. காமராஜ், பாப்ரம்பாக்கம் பரந்தாமன், தனசேகர் இன்று அன்னதானம் உபயதாரர். பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் சி.எஸ்.கே குமரேசன் அவர்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!