பண்ருட்டி- மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழாவில் நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் 5 வார்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழாவில் இன்று 30.3.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
எஸ்வி SV.ஜுவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு அருள் நகர மன்ற உறுப்பினர் சோழன் இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக