கோவை மாவட்ட திமுக சார்பில் இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கோவை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை குறிச்சி பிரிவு பிவிஜி மஹாலில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துக்கொண்டார்.
இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக