கடலூர் - பண்ருட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் ஒப்பனையறை வழங்கும் விழா நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் ஒப்பனையறை வழங்கும் விழா நடைபெற்றது. பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து ஒப்பனையறை திறந்து வைத்து சிறப்புரையற்றினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய பெருமக்கள் பள்ளி வளர்ச்சி குழு பொறுப்பாளர்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக