பண்ருட்டியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர் !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மகளிர் அணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி ஸ்டிக்கர் மோகன் தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து 500க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!