விழுப்புரம் - மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேரோட்டம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக