காவலர் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.
காவலர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், காவலர் குடியிருப்பு, காவலர் மருத்துவமனை பகுதிகளில் சுற்றியுள்ள செடிகளை உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்து கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக