நெமிலி - வேட்டாங்குளம் பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர். புவியரசு தலைமையில் வாட்டர் பாட்டல் வழங்கல்!



இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் water bottle தலைமை ஆசிரியர் புவியரசு தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள். தேவிகா, கெ. லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!