நெமிலி - வேட்டாங்குளம் பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர். புவியரசு தலைமையில் வாட்டர் பாட்டல் வழங்கல்!
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் water bottle தலைமை ஆசிரியர் புவியரசு தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள். தேவிகா, கெ. லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக