விழுப்புரம் - வடகரைத்தாழனூரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது!


விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் போலீசார் வடகரைத்தாழனூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் ஒரு கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!