விழுப்புரம் - வடகரைத்தாழனூரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது!


விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் போலீசார் வடகரைத்தாழனூர் பகுதியில் வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் ஒரு கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!