விருத்தாச்சலம் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக