புதுச்சேரி ஆறுபடை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பவனேஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு!
புதுச்சேரி ஆறுபடை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் 23 வயதான பனித்திட்டு மீனவ கிராமத்தைச் சார்ந்த பவனேஷ் என்ற இளைஞர் உயிர் இழந்ததால் உறவினர்கள் ஆறுபடை மருத்துவமனையை முற்றுகையிட்டு தடுப்பு வேலி அமைத்து போராட்டம். இதன் காரணமாக மருத்துவர்களும் மாணவர்களும் மருத்துவனைக்கு உள்ளே செல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டம் காவல் துறையினர் விசாரணை.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக