கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிமுக நிர்வாகிகள்!
கரூர் மாவட்டம் கரூரில் மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் அதிமுக தெற்கு பகுதி துணைச் செயலாளர். அழகர் அவர்களுடன், ஏ.பரத் (மத்திய பகுதி அதிமுக ஐடி விங் இணைச்
செயலாளர்) உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து விலகி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக