நெமிலி எஸ்.ஜி.சி பெருமாள் அவர்களின் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்ற வார்த்தை மெய்ப்பிக்கும் ஈகைத் திருநாளாம் புனித ரமலான் திருவிழா நல்வாழ்த்துக்கள் இப்பெருநாளில் சமத்துவமாய் சுதந்திரமாய் சகோதரத்துவமாய் வாழ உறுதி ஏற்போம் சபதம் ஏற்போம்!
திரு.எஸ்.ஜி.சி பெருமாள் செயலாளர் (நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகம்).
சுந்தராம்பாள் பெருமாள் மாவட்ட கவுன்சிலர்.


கருத்துகள்
கருத்துரையிடுக