ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவருக்கு வீட்டு காவல்!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் போராட்டத்திற்கு செல்ல முயன்ற ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அவர்களை வெளியே செல்ல முடியாதபடி வீட்டுக் காவலில் வைத்த நெமிலி போலீசார். இந்த சம்பவம் நெமிலி பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக