சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை அளிப்பது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் இன்று, சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., உடனிருந்தார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!