கடலூர் அருகேமரக்கன்று நட்டு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஐ.பி.எஸ்!

 


கடலூர் அருகேமரக்கன்று நட்டு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  சின்னகாட்டுசாகை கிராமத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

 S.ஜெயக்குமார் IPS அவர்கள்  மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் உடன் இருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!