கடலூர் அருகேமரக்கன்று நட்டு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஐ.பி.எஸ்!
கடலூர் அருகேமரக்கன்று நட்டு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சின்னகாட்டுசாகை கிராமத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
S.ஜெயக்குமார் IPS அவர்கள் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர். ராதாகிருஷ்ணன் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் உடன் இருந்தனர்

கருத்துகள்
கருத்துரையிடுக