கடலூர்- ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம்!


கடலூர் மாவட்டம் 20.3. 2025 ஆம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை  வைத்துள்ள  வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் கே.வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பீடி சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!