கடலூர் காவல்நிலையத்தில் துப்பாக்கி சுடு இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் பேட்டி!
கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர். வழக்கு சொத்தை கைப்பற்ற சென்றபோது முதல் நிலை காவலர் ஞானபிரகாசம் என்பவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் வெட்டிவிட்டு, காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்களை கத்தியால் வெட்ட முயன்றபோது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் வைத்திருந்த கைதுப்பாக்கியால் எதிரியின் காலில் சுட்டு பிடித்தது சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்களின் பேட்டி!
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக