கடலூர் காவல்நிலையத்தில் துப்பாக்கி சுடு இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் பேட்டி!


கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல்  நிலைய  திருட்டு வழக்கில் தொடர்புடைய  குற்றவாளி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர். வழக்கு சொத்தை கைப்பற்ற சென்றபோது  முதல் நிலை காவலர்  ஞானபிரகாசம் என்பவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் வெட்டிவிட்டு, காவல் ஆய்வாளர். அம்பேத்கர் அவர்களை கத்தியால் வெட்ட முயன்றபோது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் வைத்திருந்த கைதுப்பாக்கியால் எதிரியின்  காலில் சுட்டு பிடித்தது சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்களின் பேட்டி!

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!