கடலூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022 ஆம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா தந்த இடத்தில் மிருகங்கள் கூட வாழ முடியாது எங்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து பிரித்து தாருங்கள் என கேட்டு பல முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம் என மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக