கடலூர்-பன்றி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பெண்மணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்

 


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் ராமநத்தம் காவல் நிலையம் சென்றுவிட்டு குறிஞ்சிப்பாடி வழியாக கடலூர் நோக்கி  வந்து கொண்டிருந்தபோது

 இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் பன்றி மீது மோதி சாலையில் விழுந்து கிடந்த பெண்மணியை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி, முதல் உதவி மேற்கொண்டு, அதிவிரைவு படை வீரர்கள் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்

-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!