விழுப்புரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர்.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு!
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக