கடலூர் கிள்ளை காவல் சரகம் முட்லூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த நகர காவல் ஆய்வாளர். அம்பேத்கார்!


கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் சரகம் சி-முட்லூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கார் அவர்கள் மாணவர்களிடையே வரப்போகின்ற கோடை மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நீர் நிலைகளில் சென்று ஆழம் தெரியாமல், உதவிக்கு ஆள் எவரும் 

இல்லாமல் குளிப்பது தவறு என்றும், கடல், ஆறு மற்றும் குளம் ஆகிய பகுதிகளில் கவனமாக பெற்றோர்களின் துணையுடன் செல்ல வேண்டும் என்றும் செல்போனில் விளையாடுதல் கூடாது என்றும் நீண்ட நேரம் அதில் செலவழிக்க கூடாது என்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி படிக்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!