கடலூரில் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தினை பார்வையிட்டார் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் இன்று 15.3.2025 ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தினை பார்வையிட்டார். பின்னர் அரசு பேருந்துகளில் மாவட்ட முழுவதும் பயணம் மேற்கொள்ள பயண அடையாள பேருந்து அட்டை வழங்கப்பட்டுள்ளது, ஆயுதப்படை காவலர்கள் பணி புரியும் இடங்களில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக