கடலூர் - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விழிப்புணர்வு!
கடலூர் மாவட்டம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் பந்தயம் தேவனாம்பட்டினம் கடற்கரை சாலை பகுதியில் தற்போது நடைபெற்றது. இவ் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக