கடலூர் - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விழிப்புணர்வு!



கடலூர் மாவட்டம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் பந்தயம் தேவனாம்பட்டினம் கடற்கரை சாலை பகுதியில் தற்போது நடைபெற்றது. இவ் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!