சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜபாளையம் நகராட்சியில் திருமண மண்டபம் அமைப்பது மற்றும் பழைய பேருந்து நிலையம் திறப்பு விழா குறித்து கேள்வி எழுப்பிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!


சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று (21.03.2025) காலை 9.30 மணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை கேள்விநேரத்தில் இராஜபாளையம் நகராட்சியில் புதியதாக குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் அமைப்பது குறித்தும், பழைய பேருந்து நிலையம் திறப்புவிழா குறித்தும், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்களின் கேள்விக்கு, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் பதிலும் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!