கடலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆலோசனை கூட்டம் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். 

கடலூர் மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு மெச்ச தகுந்த பணிபுரிந்த நெய்வேலி நகர் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார், திட்டக்குடி தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. சுதாகர் ஆகியோர்களின் பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!