விழுப்புரம் மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் பொன்முடி உதவி !!


விழுப்புரம் மாவட்டம் , மணம்பூண்டி ஒன்றியம் அருணாபுரம் ஊராட்சியில் கடந்த 29.03.2025 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களிடம் மாற்றுத்திறனாளி சிறுமி பரமேஸ்வரி தனக்கு பேட்டரி  பொருந்திய மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறுமிக்கு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான்,  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் உடனிருந்தனர்.

- விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!