கடலூர் வல்லம்படுகை சோதனை சாவடியை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐபிஎஸ்!



கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வல்லம்படுகை சோதனைச் சாவடியை பார்வையிட்டார். வாகன சோதனைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!