பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் முதல் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி காலனி பள்ளிவாசலில் முதல் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து எல்லாம் வல்ல அல்லாஹ்வை தொழுகை மேற்கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக