விழுப்புரத்தில் புத்தக கண்காட்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!


விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்று வரும் ஐந்தாம் நாள் புத்தகத் திருவிழாவில், பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்கள் வாங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, மாணவியர்களிடம் இப்புத்தகத்தின் சிறப்பம்சம் குறித்துகேட்டறிந்தபொழுது, மாணவியர்களின் விருப்பத்திற்கேற்ப புத்தகத்தில் கையொப்பமிட்டு வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செய்தியாளர் விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!