கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மும்மொழி கொள்கை தொகுதி மறுசீரமைப்பு என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பொதுக்கூட்டம்!
கடலூர் மாவட்டம் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடுவெல்லும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களும் தலைமை கழக பேச்சாளர் லெனின் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக