கரூர் - ஈரோடு ரோடு முதல் நத்தமேடு வரை தார் சாலை புதுப்பிக்கும் பணி அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு!
கரூர் மாவட்டம் விவசாய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி கரூர் – ஈரோடு ரோடு (உழைப்பாளி நகர்) முதல் நத்தமேடு வரை தார் சாலை புதுப்பிக்கும் பணியை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக