அமைச்சர் ஆர். காந்தியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள்!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களிடம்  நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை 

அமைப்பாளர் வி.எஸ்.முரளி ஆகியோர் தங்களது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் ஆர். காந்தி அவர்களுக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றனர். இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப்பன், ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன், 

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். முகேஷ் முரளி, துணை அமைப்பாளர்கள். நவின், தனுஷ், சதீஷ் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!