அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம். அரக்கோணம் காவல்துறையினர், அரக்கோணம் வட்டாட்சியர் போராட்ட குழுவினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக