புவனகிரி அருகே கிள்ளை கிராம முக்கியஸ்தர்களிடம் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அவர்களிடம் ஆலோசனை!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கிள்ளை கிராமத்தில் மாசிமகம் திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் காவல் ஆய்வாளர் திரு அம்பேத்கார் அவர்கள் தலைமையில், கிள்ளை ஆர்.எஸ். மண்டபத்தில் ஊர் முக்கியஸ்தர்களிடம், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக