பண்ருட்டி - சாலையை கடக்க முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர். தேவநாதன்!


பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் தேவநாதன் அவர்கள் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் வாகன போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது வயதான மூதாட்டி ஒருவர் திடீரென சாலையை கடக்கும் முற்பட்டபோது போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்  தேவநாதன் சமயோதமாக பாட்டியின் கையை பிடித்து நிறுத்தி, பின்னர் பத்திரமாக சாலையை கடக்க உதவி செய்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர். தேவநாதன் அவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!