கரூர் - நெரூர் வடபாகம் ஊராட்சி ஒத்தகடை அருந்ததியர் காலனியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடையை அமைச்சர். செந்தில் பாலாஜி திறந்து வைப்பு!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் நெரூர் வடபாகம் ஊராட்சி, ஒத்தகடை அருந்ததியர் காலனியில், ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, நாடக மேடையை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக