திருத்தணி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதால் கோர விபத்து 5 பேர் உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே பேட்டை அருகே உள்ள காளிகாபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு நகர பேருந்து திருத்தணி நோக்கி சென்றபோது கேஜி கண்டிகை அருகே வரும்போது கல்குவாரி லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி படுகாயம் அடைந்த 20- க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி காவல்துறையினர் விசாரணை.



கருத்துகள்
கருத்துரையிடுக