திருத்தணி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதால் கோர விபத்து 5 பேர் உயிரிழப்பு!




திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.கே பேட்டை அருகே உள்ள காளிகாபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு நகர பேருந்து திருத்தணி நோக்கி சென்றபோது கேஜி கண்டிகை அருகே வரும்போது கல்குவாரி லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி படுகாயம் அடைந்த 20- க்கும் மேற்பட்டோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி காவல்துறையினர் விசாரணை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!