கடலூர்- பண்ருட்டி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

 



கடலூர் மாவட்டம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 2025  கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக 4 கோடியே 70 லட்சம் மதிப்பீடுகள் ஒதுக்கப்பட்டு     பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 


உடன் மாவட்ட துணை செயலாளர் தணிகை செல்வம் நகர மன்ற துணைத் தலைவர் சிவா  பொறியாளர் கண்ணன் உதவி பொறியாளர் கார்த்திகேயன் நகர அவைத்  தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம்   நகர மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் ஷமீம்பேகம் சலீம் ஜரின்னிஷா சபீர் ஒப்பந்ததாரர்கள் பேருந்து நிலைய கடை வியாபாரிகள்   உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!