கோலம் மூலம் மும்மொழி கொள்கையை எதிர்த்த பவானி வடிவேலு!

 




ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெ. வடிவேலு மற்றும் மாவட்ட தொண்டர் அணி பவானி வடிவேலு அவர்கள் இல்லத்தின் வாசல் முன்பு மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!