கோலம் மூலம் மும்மொழி கொள்கையை எதிர்த்த பவானி வடிவேலு!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெ. வடிவேலு மற்றும் மாவட்ட தொண்டர் அணி பவானி வடிவேலு அவர்கள் இல்லத்தின் வாசல் முன்பு மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக