கோலம் மூலம் மும்மொழிக் கொள்கையை எதிர்த்த எஸ்.ஜி.சி பெருமாள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் திமுகவினர் மும்மொழி கொள்கையை எதிர்த்து ரெட்டிவலம் திமுக அலுவலகம் முன் தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக