கோலம் மூலம் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்ஜிசி பெருமாள்!


 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் தங்களது இல்லத்தின் முன்பு கோலம் மூலம் மும்மொழிக்கு எதிராக தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!