கோலம் மூலம் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்ஜிசி பெருமாள்!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் தங்களது இல்லத்தின் முன்பு கோலம் மூலம் மும்மொழிக்கு எதிராக தமிழ் வாழ்க என கோலமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக