நெமிலி ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு சிறப்பு பூஜை!


ராணிப்பேட்டை மாவட்டம் மாசி அமாவாசை நன்னாளில் நெமிலி ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் மாசிமக திருவிழா 13.03.25 மாசி 29 ம் நாள் வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறஇருப்பதால் ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதற்கான 

ஆரம்ப பணிகலை விழா குழுவினர், செங்குந்தர் மரபினர் நெமிலி ஊர் பொதுமக்கள் சார்பாக ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயத்தில் தொடங்கி வைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!